Pages

Friday, 21 June 2013

காதல்

நடக்கும் பாதையின் தூரம் அறியாமல்
சிரிப்பின் காரணம் என்ன என்று யோசிக்காமல்
எங்கே போகிறோம் என்பது கூட தெரியாமல்
அந்த மாலையின் மழை சாரலில்
உன் கைகளை பிடித்து
கதைகளை பேசிக்
காற்றோடு கரைந்த நேரங்ளை
நினைத்து பார்க்கையில் ஏற்படும்
சிலிர்பினை பகிர்ந்து கொள்வதற்காவது வேண்டும்


“உன் காதல்”

No comments:

Post a Comment