Pages

Thursday, 4 July 2013

குழந்தை

வஞ்சம் இல்லாத கோபம் 
நொடியில் மலரும் சிரிப்பு 
காரணம் அற்ற மகிழ்ச்சி 
சிறு சிணுங்களில் மறையும் ஏமாற்றம் 
அம்மாவின் அணைப்பில் மாறிவிடும் கண்ணீர் 

குழந்தையிடம் வேண்டும் வரங்கள் 

No comments:

Post a Comment