விழிகளில் விழுந்து மனதில் முளைக்குமாம்
அனால் நீயோ விரல் வழி புகுந்து
கனவுகளில் வளர்ந்தாய்
கண்களில் கரையாமல் கை விரல் நகம் தீண்டாமல்
மெதுவாய் கலந்தாய் என் உயிரில்
நீ என் நேரத்தை திருடும் போதே நான் சுதாரித்து இருக்க வேண்டும்
அடுத்து
நீ குறி வைப்பது என் இதயத்திற்கு தான் என்று
No comments:
Post a Comment